நீ பிரியும் பொழுது
ஒரு சொட்டுக் கண்ணீர் கூட விட மாட்டேன் !
என் கண்ணீர் உன்னை
காயப்படுத்தி விடும் என்பதற்காக அல்ல !
இனி உனக்காக அழுவதற்கு
என்னிடம் கண்ணீர் கூட இல்லை...
Wednesday, March 3, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment