Wednesday, March 3, 2010

கண்ணீர் உனக்காக

நீ பிரியும் பொழுது

ஒரு சொட்டுக் கண்ணீர் கூட விட மாட்டேன் !



என் கண்ணீர் உன்னை

காயப்படுத்தி விடும் என்பதற்காக அல்ல !



இனி உனக்காக அழுவதற்கு

என்னிடம் கண்ணீர் கூட இல்லை...

No comments:

Post a Comment