Thursday, March 25, 2010

என்னை பார் யோகம் வரும் !!!

எங்கோ ஒலிக்கும் குரல்கள் :



7 கழுதை வயசாகிறது, உன்னால ...

இந்தக் கழுதையை கட்டி அழ முடியலே ...

கழுதை! கழுதை! கற்பூர வாசனை உனக்கு தெரியுமா!

சரியான சோம்பேறிக் கழுதை

நீயெல்லாம் கழுதை மாதிரி பொதி சுமக்கத்தான் லாயக்கு !!!


இப்படியெல்லாம் ஒலிக்க விட்டம் பார்த்தபடி கழுதையை பற்றி நினைக்கையில்

வாசலில் உள்ள வாசகம்

என்னை பார் யோகம் வரும் - கம்பீரமும் இல்லாமல் கூனியும் இல்லாமல்

இந்த மனித பிறவியை எண்ணி, கவலை தோய்ந்த முகத்துடன் - கழுதை!!!

No comments:

Post a Comment