Wednesday, March 3, 2010

பூக்களைப் பறிக்காதீர்கள் ...

சூரியனை அதிகம் நேசித்த நான்


இன்று நட்சத்திரங்களாக எத்தனிக்கிறேன்

நிலவே உன்னுடன் வானூர்வலம் செல்ல !



பூக்கள் மீது அதிகம் காதல் கொண்டவன் நன்

இன்று முட்களை நேசிக்கிறேன்

ரோஜாவே உனக்கு காவலாக !



எத்தனைக் காலம் ?


உன்னைப் பறித்து என்னிடமிருந்து பிரித்தவர்கள்


ஊற்றி வளர்த்தவர்களா... ? ஊரான் வீட்டவர்களா ...?

No comments:

Post a Comment