சூரியனை அதிகம் நேசித்த நான்
இன்று நட்சத்திரங்களாக எத்தனிக்கிறேன்
நிலவே உன்னுடன் வானூர்வலம் செல்ல !
பூக்கள் மீது அதிகம் காதல் கொண்டவன் நன்
இன்று முட்களை நேசிக்கிறேன்
ரோஜாவே உனக்கு காவலாக !
எத்தனைக் காலம் ?
உன்னைப் பறித்து என்னிடமிருந்து பிரித்தவர்கள்
ஊற்றி வளர்த்தவர்களா... ? ஊரான் வீட்டவர்களா ...?
Wednesday, March 3, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment